தபால்மூல வாக்களிப்பு திகதி!

2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பை எதிர்வரும் 28 முதல் 31 ஆம் திகதி வரை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய தேர்தல்கள்…

அமெரிக்க டாலர் பெறுமதி இலங்கை வர்த்தக வங்கிகளில் இன்று மேலும் சரிந்தது

அமெரிக்க டாலர் பெறுமதி இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று மேலும் சரிந்துள்ளது.சம்பத் வங்கி அமெரிக்க டாலரை ரூ. 315 க்கு கொள்வனவு செய்யும் அதே வேளை…

எரிபொருள் விலைகள் குறைவடையும்?

ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதால் அடுத்த வாரமளவில் எரிபொருட்களின் விலைகள் குறையலாம் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வேகமாக…

அனைத்து பாடசாலை மாணவர்களுக்குமான விசேட தள்ளுபடி!

பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சிப் புத்தகங்களை 30% தள்ளுபடியில் வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்காலத்தில் பாடசாலை மாணவர்கள் அரச அச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தினால் அச்சிடப்பட்ட பயிற்சிப் புத்தகங்களை…

எரிபொருள் கோட்டா குறித்த புதிய அறிவிப்பு இதோ!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எரிபொருள் கோட்டாவை அதிகரிக்குமாறு கோரிக்கைகள் கிடைத்துள்ள போதிலும், அதற்கான அனுமதியை வழங்க முடியாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.…

49 மோடல் கையடக்க தொலைபேசிகளில் சேவையை நிறுத்துகிறது வாட்சப்.. முழு விபரம் இதோ!

தொழில்நுட்பத்தின் உதவியால் வாட்சப் செயலி பல அப்டேட்களை அவ்வப்போது கொடுத்து வருகிறது. பயனர்களின் தனிப்பட்ட தகவலை சேகரிக்க தேவையான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், வாட்சப் நிறுவனம்…

இலங்கையர்களே விழிப்பாக இருங்கள் – அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் விசேட எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதன்படி, வட்ஸ்அப் போன் சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெறும் வீசா மோசடி தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு…

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்தது சதோச

எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் ஏழு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.இது தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ள லங்கா சதொச, பின்வரும் விலைக்…

எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றம்!

எரிபொருள் விலையை நாளாந்தம் திருத்தம் செய்யும் முறைமையை அடுத்த வருடம் முதல் தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர…

உங்களுக்கு பல்கலைக்கழக வாய்ப்பு எப்படி இருக்கிறது?

2021ம் ஆண்டு க.பொ.த உயர்தரப்பரீட்சை எழுதியோருக்கு பல்கலைக்கழக கற்கைகளுக்காக எதிர்பார்க்கப்பட்ட குறைந்தபட்ச Z.score கீழே தரப்பட்டுள்ளது. 2022 பரீட்சை எழுதிய உங்களுடைய Z. Score உடன் ஒப்பிட்டு…

Online மூலம் உணவுப் பொருள் விநியோகத்திற்குத் தடை!

எதிர்வரும் 9 ஆம் திகதி ஜி20 மாநாடு நடைபெறவுள்ள நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒன்லைன் மூலம் உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையின்…

மீண்டும் வரும் QR முறை!

தேசிய எரிபொருள் அனுமதி அட்டை ‘க்யூஆர்’ அமைப்பு எதிர்காலத்தில் மேம்பட்ட நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்டு, தரவு சேகரிப்பு மற்றும் தரவு பகுப்பாய்வுக்கான கருவியாக செயல்படுத்தப்படும் என்று மின்சாரம் மற்றும்…

பஸ் கட்டணம் 4.01% ஆல் அதிகரிப்பு!

நாளை (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை உயர்த்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.இதன்படி பஸ் கட்டணம் 4.01 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. குறைந்தபட்ச…

2022 GCE (A / L) பரீட்சை பெறுபேறுகள்

பரீட்சை முடிவுகளை இலங்கை பரீட்சை திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான மற்றும் ஆகியவற்றிலிருந்து அணுகலாம். உங்கள் தேர்வு எண்ணை உள்ளிட்டு மறுதொடக்கங்களை அணுகலாம்.

பாடசாலை நேரத்தில் மாற்றம் செய்ய நடவடிக்கை

பாடசாலை நேரத்தை காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நீடிப்பதற்கு யோசனையொன்று கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார். காலி…

ஆசிய கோப்பைக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது

2023 ஆண்களுக்கான ODI ஆசியக் கோப்பையில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் தேர்வாளர்கள் பின்வரும் 15 பேர் கொண்ட அணியைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.