எரிபொருள் கோட்டா குறித்த புதிய அறிவிப்பு இதோ!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எரிபொருள் கோட்டாவை அதிகரிக்குமாறு கோரிக்கைகள் கிடைத்துள்ள போதிலும், அதற்கான அனுமதியை வழங்க முடியாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.…
49 மோடல் கையடக்க தொலைபேசிகளில் சேவையை நிறுத்துகிறது வாட்சப்.. முழு விபரம் இதோ!
தொழில்நுட்பத்தின் உதவியால் வாட்சப் செயலி பல அப்டேட்களை அவ்வப்போது கொடுத்து வருகிறது. பயனர்களின் தனிப்பட்ட தகவலை சேகரிக்க தேவையான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், வாட்சப் நிறுவனம்…
இலங்கையர்களே விழிப்பாக இருங்கள் – அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் விசேட எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதன்படி, வட்ஸ்அப் போன் சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெறும் வீசா மோசடி தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு…
அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்தது சதோச
எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் ஏழு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.இது தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ள லங்கா சதொச, பின்வரும் விலைக்…
Masters Programs 2023 Intake – Institute of Biochemistry, Molecular Biology and Biotechnology (IBMBB) – University of Colombo
Open Day – 2022-10-14 Courses: Master of Molecular Life Sciences / Master of Science in Molecular Life Sciences Master of…
Assistant General Manager Vacancies – RDB Bank Job Vacancies 2022
Closing Date: 2022-10-14
அரச உத்தியோகத்தர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகிறது.உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல்கள்…
உயர்தர பரீட்சை வினாத்தாள் பற்றிய அறிவிப்பு
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஜனவரி 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான…
முட்டை தட்டுப்பாட்டிற்கு முடிவு
முட்டை தட்டுப்பாடு ஜூன் மாதத்திற்குள் முடிவுக்கு வரும் என்று வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் பிரியங்கா அத்தபத்து தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நாளாந்தம்…
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எப்போது?
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் நடவடிக்கை இன்று (21) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது.பிற்பகல் 01.30 மணி வரை வேட்புமனுக்களை எதிர்த்து ஒன்றரை மணிநேரம் போராட்டம்…