இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு

நாட்டில் வழமையான எரிபொருள் விநியோகம் மற்றும் விநியோகத்தை உறுதி செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கை

Read more

A /L பரிட்சை விடைத்தாள் மதிப்பீடு குறித்து எடுத்துள்ள தீர்மானம்

உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். இன்று (23) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட அமைச்சர், 19,000 ஆசிரியர்கள்

Read more

கொழும்பு பூராகவும் முச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட நபர் கைது!

முச்சக்கர வண்டி திருட்டு சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறக்கோட்டையில் குறித்த அதிகாரிகளால்

Read more

பிரதி பொலிஸ் மா அதிபரின் வீட்டிற்குள் புகுந்த திருடன் (CCTV வீடியோ)

ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் சரத் லுகொடவின் கொஹுவல இல்லத்தில் 17 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை திருடிய 19 வயதுடைய சந்தேக நபர்

Read more

கொலை செய்யப்பட்ட வர்த்தகர் – சந்தேக நபர் பர பரப்பான வாக்குமூலம்

பத்தரமுதல்ல – தலங்கம பிரதேசத்தில் உள்ள நீச்சல் தடாகத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட வர்த்தகர் ஒருவரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்,பிரச்சினை ஒன்று காரணமாகவே தொழிலதிபரை கொலை

Read more

பஸ் கட்டணத்தின் விலை குறைப்பு !?

நாட்டில் பஸ் கட்டணத்தை குறைப்பதற்கான சாத்தியம் இல்லை என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். நேற்று நள்ளிரவு முதல்

Read more

சமுர்த்தி பயனாளர்களுக்கு சிக்கல்?

சமூக நலன்புரி நலன்கள் சட்டத்தின் கீழ் உதவித்தொகை கோரி விண்ணப்பித்த குடும்பங்களின் கணக்கெடுப்பின் போது தமது உறுப்பினர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக அகில இலங்கை சுதந்திர கிராம

Read more

49 மோடல் கையடக்க தொலைபேசிகளில் சேவையை நிறுத்துகிறது வாட்சப்.. முழு விபரம் இதோ!

தொழில்நுட்பத்தின் உதவியால் வாட்சப் செயலி பல அப்டேட்களை அவ்வப்போது கொடுத்து வருகிறது. பயனர்களின் தனிப்பட்ட தகவலை சேகரிக்க தேவையான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், வாட்சப் நிறுவனம்

Read more

சிசிரிவியில் பதிவான விபத்து

பண்டாரகம, ​கெலனிகம சந்தியில் வேன் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளனர். கதிர்காம யாத்திரை சென்று திரும்பிய வேன்

Read more