உங்களுக்கு பல்கலைக்கழக வாய்ப்பு எப்படி இருக்கிறது?
2021ம் ஆண்டு க.பொ.த உயர்தரப்பரீட்சை எழுதியோருக்கு பல்கலைக்கழக கற்கைகளுக்காக எதிர்பார்க்கப்பட்ட குறைந்தபட்ச Z.score கீழே தரப்பட்டுள்ளது. 2022 பரீட்சை எழுதிய உங்களுடைய Z. Score உடன் ஒப்பிட்டு…
2021ம் ஆண்டு க.பொ.த உயர்தரப்பரீட்சை எழுதியோருக்கு பல்கலைக்கழக கற்கைகளுக்காக எதிர்பார்க்கப்பட்ட குறைந்தபட்ச Z.score கீழே தரப்பட்டுள்ளது. 2022 பரீட்சை எழுதிய உங்களுடைய Z. Score உடன் ஒப்பிட்டு…
பாடசாலை நேரத்தை காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நீடிப்பதற்கு யோசனையொன்று கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார். காலி…
வயதுக்குட்பட்டவர்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இணையத்தைப் பயன்படுத்த சீன அரசு தடை விதித்துள்ளது. அண்மைக்காலமாக சிறுவர்களின் இணையப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த…
எரிபொருள் கோட்டாவில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,கையிருப்பில் உள்ள எரிபொருள் மற்றும் கொள்வனவிற்கான…
விசேட தேவையுடைய 26 வயதுடைய பெண்ணை அவரது தாயார் முன்னிலையில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்து, தாக்கியதாக கூறப்படும் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை…
தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தேசிய பாடசாலைகளின் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான கடிதங்களை கல்வி அமைச்சு…
கொழும்பில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற வகையில் உற்பத்தி செய்யப்பட்ட கிரீம்கள் விற்பனை செய்யும் இடமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. கொட்டாஞ்சேனை எல்.பி. பெரேரா மாவத்தையில் பெண்களுக்கான சருமத்தை பளபளக்கும் கிரீம்கள்…
தலைமன்னார் பகுதியில் மூன்று மாணவிகளை கடத்த முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு தலைமன்னார் பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களுக்கான அடையாள அணிவகுப்பில் மூன்று சிறுமிகளும் இரு…
மோட்டார் வாகன பதிவு சான்றிதழில் மாற்றம் செய்ய மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி, மோட்டார் வாகனப் பதிவுச் சான்றிதழில் வாகனம் ஒன்றின் தற்போதைய உரிமையாளர்…
அக்மீமன மற்றும் யக்கலமுல்ல பொலிஸ் பிரிவுகளில் சிறுவர்கள் கடத்தல் அல்லது முயற்சிக்கும் குழு குறித்து எவ்வித அறிவித்தல்களும் பொலிஸாரால் வழங்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சமூகவலைத்தளங்களில் தாம்…