இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு

நாட்டில் வழமையான எரிபொருள் விநியோகம் மற்றும் விநியோகத்தை உறுதி செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கை

Read more

க.பொ.த உயர்தர 2022 முடிவுகள் மற்றும் க.பொ.த உயர்தர 2023 பரீட்சை தொடர்பான அ‌றி‌வி‌ப்பு

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவது ஒத்திவைக்கப்படுவதாகவும், பொறுப்பான ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொண்டால், 2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை திகதி

Read more

தபால்மூல வாக்களிப்பு திகதி!

2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பை எதிர்வரும் 28 முதல் 31 ஆம் திகதி வரை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய தேர்தல்கள்

Read more

அமெரிக்க டாலர் பெறுமதி இலங்கை வர்த்தக வங்கிகளில் இன்று மேலும் சரிந்தது

அமெரிக்க டாலர் பெறுமதி இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று மேலும் சரிந்துள்ளது.சம்பத் வங்கி அமெரிக்க டாலரை ரூ. 315 க்கு கொள்வனவு செய்யும் அதே வேளை

Read more

எரிபொருள் விலைகள் குறைவடையும்?

ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதால் அடுத்த வாரமளவில் எரிபொருட்களின் விலைகள் குறையலாம் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வேகமாக

Read more

அனைத்து பாடசாலை மாணவர்களுக்குமான விசேட தள்ளுபடி!

பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சிப் புத்தகங்களை 30% தள்ளுபடியில் வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்காலத்தில் பாடசாலை மாணவர்கள் அரச அச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தினால் அச்சிடப்பட்ட பயிற்சிப் புத்தகங்களை

Read more

A /L பரிட்சை விடைத்தாள் மதிப்பீடு குறித்து எடுத்துள்ள தீர்மானம்

உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். இன்று (23) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட அமைச்சர், 19,000 ஆசிரியர்கள்

Read more

மஸ்கெலியா இளைஞனுக்கு பயாகல பகுதியில் நேர்ந்த சோகம்!

பயாகல தியலகொட கடற்கரையில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.நேற்று (05) மாலை 5.45 மணியளவில் பயாகல தியலகொட கடற்கரையில் நான்கு இளைஞர்கள்

Read more