இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் விபத்தில் காயமடைந்தார்
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் உத்தரகாண்டில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த போது கார் டிவைடரில் மோதி தீப்பிடித்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது
Local News Tamil
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் உத்தரகாண்டில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த போது கார் டிவைடரில் மோதி தீப்பிடித்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது
யாழ்ப்பாணம் – நல்லூர் கோவில் வீதியிலுள்ள தனியார் விடுதியொன்றுக்குள் நுழைந்த மர்ம கும்பல் நடத்திய வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் காயமடைந்தார். காயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா…
போதைப்பொருளை பயன்படுத்தி வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதன் முன்னோடித் திட்டம் மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குற்றவியல் மற்றும்…
பெரும் போகத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்களை கருத்திற்கொண்டு விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டம் இன்று (29) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கடந்த…
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் விசேட எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதன்படி, வட்ஸ்அப் போன் சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெறும் வீசா மோசடி தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு…
பண்டாரகம, கெலனிகம சந்தியில் வேன் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளனர். கதிர்காம யாத்திரை சென்று திரும்பிய வேன்…
வாகனத்தை செலுத்தும் போது சாரதி செய்யும் தவறுகளுக்காக ´சாரதி புள்ளி முறைமையை´ நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, வீதியில்…
நாளை (27) மற்றும் நாளை மறுதினம் (28) மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. அதன்படி, நாளை மற்றும் நாளை மறுதினம் 2 மணி நேரம்…
கொழும்பில் இருந்து பதுளை வரையான இரவுநேர தபால் புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் பதுளையில் இருந்து கொழும்பு வரையான இரவு நேர தபால் புகையிரத சேவைகளும்…
சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாநாட்டை அடுத்த வருட நடுப்பகுதியில் நடத்துவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார். காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச ஆலோசகர் திரு…