சிறுவர்களைக் கடத்தல் தொடர்பில் விசேட அறிவித்தல்!

அக்மீமன மற்றும் யக்கலமுல்ல பொலிஸ் பிரிவுகளில் சிறுவர்கள் கடத்தல் அல்லது முயற்சிக்கும் குழு குறித்து எவ்வித அறிவித்தல்களும் பொலிஸாரால் வழங்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சமூகவலைத்தளங்களில் தாம்

Read more

கிரிக்கெட்டில் 3 புதிய விதிமுறைகள்

கிரிக்கெட்டில் மூன்று விதிமுறைகளை திருத்தம் செய்ய சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் குழு அளித்த பரிந்துரைகளுக்கு சர்வதேச கிரிக்கெட் நிர்வாகக் குழு ஒப்புதல்

Read more

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளோருக்கான முக்கிய அறிவித்தல்!

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் பரீட்சார்த்திகளுக்கு ஆட்பதிவுத் திணைக்கள் ஆணையாளர் நாயகம் பிரதீப் சப்புநந்திரி அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். இதுவரையிலும் தேசிய அடையாள

Read more

இன்று பாடசாலை மாணவிகளை கடத்த முயற்சி..

இன்று பாடசாலைக்கு சென்று வீடு திரும்பிய இரு மாணவிகளை (சிறுமிகள்) வாகனங்களில் கடத்த முயன்ற கும்பல். முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் – மாங்குளம் வீதியில் அமைந்துள்ள சின்னசாளம்பன்

Read more

காதல் ஜோடிகளை கைது செய்யும் பணி ஆரம்பம்!

கடற்கரை மற்றும் கடற்கரை மரங்களின் உள்ளே இருந்த 24 காதலர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு எச்சரிக்கைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். களுத்துறை பிரதேசத்தில் இடம்பெறும் பல்வேறு துஷ்பிரயோகங்களை தடுக்கும்

Read more

தொலைபேசிகளை Charge செய்து வைத்துக் கொள்ளுங்கள்

தொலைபேசிகளை சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. மோசமான காலநிலையின் காரணமாக இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தொலைபேசிகளை சார்ஜ்

Read more

சிறுமியை மோட்டார் சைக்கிளில் தூக்கி செல்ல முயற்சித்த இளைஞர்கள்.

வீதியில் சென்று கொண்டிருந்த சிறுமியை மோட்டார் சைக்கிளில் தூக்கி செல்ல முயற்சித்த இளைஞர்கள்.முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் சிறுமி ஒருவரை கடத்த முயற்சி மேற்கொண்ட சம்பவம்

Read more

16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து காணொளி எடுத்துவைத்த தனியார் வகுப்பு ஆசிரியர்

களுத்துறையில் சுமார் 16 பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read more

முனவ்வராவுக்கு நடந்தது என்ன..?

கம்பளை பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (7) முதல் காணாமல் போயிருந்த யுவதியை, தான் கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார். காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்

Read more

பேரே ஏரியில் குளிப்பது புதிதல்ல

கடந்தாண்டு மே மாதம் 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டவர்களில் ஒருவரான முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம, உயிர் பிழைப்பதற்காகவும் அனுதாபத்திற்காகவும் அடிக்கப்படும்

Read more